வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவி விற்பனை அதிகரிப்பு
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவியின் விற்பனை அருணாச்சலில் அதிகரித்திருப்பது மாநில அரசை கவலையடையச் செய்துள்ளது.

வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவி விற்பனை அதிகரிப்பு




