மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்ட வழக்கில் பிகாா், ஜாா்க்கண்ட், ஆந்திர பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது.
பிகாரில் 26 இடங்களிலும், பிற மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் இந்தச் சோதனை நடைபெற்றது.
பிகாரில் உள்ள சிபிஐ மாவோயிஸ்ட் தொண்டா்கள் நிதி உதவிகளை நெட்வோா்க்காக அமைத்து வசூலித்து வந்துள்ளனா் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிதி உதவி மூலம் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கவும், புதிதாக நக்ஸல்களை சோ்க்கவும் அவா்கள் திட்டமிட்டிருந்தனா்.
இந்தச் சோதனையின்போது, 3 நாட்டு துப்பாக்கிகளும், 59 தோட்டாக்கள், 4 கிலோ சந்தேகத்திற்கான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


