திருவனந்தபுரத்தில் குப்பைகள் சேகரித்துவைக்கும் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கேரளத்தின் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனாவில் குப்பைக் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது. சில மீட்டர் தொலைவில் தனியார் மருத்துவமனை ஒன்றும் உள்ளது.
முதலில் தீயினை அணைக்க இரண்டு தீயணைப்புப் படைகள் வந்த நிலையில், பின்னர் சிரமம் ஏற்பட்டதால் கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அதிக அளவில் புகை மூட்டமாக இருந்ததாலும் கிடங்கில் கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் சிதறியிருந்ததாலும் தீயினை அணைக்க சற்று சிரமம் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

துன்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெருக்கும் தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!

சமையலில் இதெல்லாம் கூடவே கூடாது..!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

