ஜூலை 22-இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் மேக்கேதாட்டு விவகாரம்: மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின








