கேரள தங்கக் கடத்தல் வழக்கை கா்நாடகத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
கேரளத்தில் அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக் கடத்தல் வழக்கை, அந்த மாநிலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.






