காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு: ரூ.2 கோடி நஷ்டஈடு கோருகிறாா்
தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி தில்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரி மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடுத்துள்ளாா்.






