ஒசாமா பின் லேடனை புகழும் புகைப்படம் வைத்திருந்த அரசு அலுவலர்...சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
அரசின் மின் விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ரவிந்திர பிரகாஷ் கெளதம் என்பவர், அலுவலகத்தில் ஒசாமா பின் லேடனின் புகைப்படத்தை வைத்திருந்த காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஒசாமா பின் லேடன்








