மாநகராட்சி திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் - கேஜரிவால்
மூன்று மாநகராட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தில்லி முதல்வர் தெரிவித்தார்.










