அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கராத்தே செய்த சிறுவனின் தவறை திருத்திய ராகுல்! (விடியோ)

கராத்தே செய்யும்போது சிறுவன் செய்த தவறை ராகுல் காந்தி திருத்திய விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

கராத்தே செய்யும்போது சிறுவன் செய்த தவறை ராகுல் காந்தி திருத்திய விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் இளைஞர்கள், குழந்தைகளையும் சந்தித்து உரையாடி வருகிறார். 

இந்நிலையில் இன்று தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கராத்தே கற்றுக்கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியரை சந்தித்தார். அப்போது சிறுவன் ஒருவன் கராத்தே செய்யும்போது செய்த தவறை ராகுல் திருத்தி சொல்லிக் கொடுத்தார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த விடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

முன்னதாக, ராகுல் காந்தி இன்றைய நடைபயணத்தின்போது, பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.