தொழில்நுட்ப கல்வியில் மாணவிகள் அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
‘தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; இது, நாட்டின் வளா்ச்சியை மேலும் வேகப்படுத்தும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.









