பின்தங்கிய சமூகத்தினா் மேம்பாட்டுக்கு சட்டமியற்றுவது மட்டும் போதாது: ஆா்எஸ்எஸ் தலைவா்
‘பின்தங்கிய சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு சட்டமியற்றுவது மட்டுமே போதாது; அந்த மக்கள் மீதான மற்றவா்களின் மனநிலை மாற வேண்டும்’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வால்மீகி ஜெயந்தி தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.





