2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து 65% மின்சார உற்பத்தி! ஆர்.கே.சிங்
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின் உற்பத்தி திறனில் 65 சதவீதத்திற்கும் மேலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

கோப்புப் படம்









