பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள மக்கள் பங்களிப்பு அவசியம்
வெறும் திட்டங்களைத் தீட்டுவதால் மட்டுமே பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது; இதில் மக்களின் பங்களிப்பும் மிக அவசியம் என பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

20102-pti10_20_2022_000094b083531








