பிடிஏ ஒப்பந்த ஊழல் வழக்கு: எடியூரப்பா, அவரது மகன் உள்பட 8 பேர் வழக்குப் பதிவு
பாஜக மூத்த தலைவர் பி.எஸ் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர் உள்பட 8 பேர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.










