கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இளைஞா் பலி? ஆய்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் சுகாதாரத் துறை
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய 22 வயது இளைஞா் குரங்கு அம்மை பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக மாநில சுகாதாரத் துறை காத்திருக்கிறது.









