திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புலிக்கு உணவளித்த ஓட்டுநர்! பூனையாக தின்றுச்சென்ற வைரல் விடியோ

வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 12:44 pm IST

வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

தி அமேஸிங் டைகர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த விடியோவில், காட்டிற்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் சன்னல் வழியாக புலியை அழைக்கிறார். 

குச்சியில் கறித்துண்டை மாட்டி சன்னல் வழியாக நீட்டுகிறார். புலியும் அமைதியாக சன்னல் அருகே வந்து,  கறித்துண்டை உண்டு செல்கிறது. இதனை பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.