தாயை கிண்டல் செய்தவரை அடித்துக்கொன்ற மகன்! 

விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்ற மகன் சடலத்தை சாலையில் இழுத்து வந்து தாயின் காலடியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

சீனு என்பவர் மதுபோதையில் கிண்டல் செய்ததை மன உளைச்சலான தாய், தனது மகனிடம் கூறியுள்ளார். உடனே தாயை பைக்கில் ஏற்றி சீனுவை தேடி வந்து, ஓடஓட விரட்டி அடித்துக்கொன்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com