- Tag results for killed
![]() | நிவாரணப் பணிக்காக வந்தவர் விபத்தில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்புமிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி |
![]() | திருவள்ளூா் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 49 குடிசைகள் சேதம், 15 கால்நடைகள் உயிரிழப்புபுழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் திறப்பு 3,00 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆம்பூரில் மின்வேலியில் சிக்கி இருவர் பலிஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் திங்கள்கிழமை அதிகாலை இறந்தனர். |
![]() | கம்பத்தில் மூதாட்டி கொலை:6 நாட்களுக்கு பின் சிறுவன் கைதுதேனி மாவட்டம்,கம்பத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக 6 நாட்களுக்கு பின் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனை தெற்கு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். |
![]() | வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலிசேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | தாணே: சுவையான உணவு பரிமாறாததால் தாயைக் கொன்ற மகன்தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 50 பத்திரிகையாளர்களைக் கொன்றது இஸ்ரேல்!: சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புஊடகப் பணியாளர்களைக் காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. |
![]() | துபைக்கு அழைத்துச் செல்லாத கணவனைக் கொன்ற மனைவி!புணேவில் தன் பிறந்த நாளுக்குத் துபை அழைத்துச் செல்லாததால் ஏற்பட்ட சண்டையில் கணவனைக் கொன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலைஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். |
![]() | பஞ்சாப் : காவல்துறையினர் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இரண்டுபேர் காயம்!பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார். |
![]() | மாடு முட்டி சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலிநாகையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தஞ்சாவூர் அருகே பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை: இளைஞர் கைதுதஞ்சாவூர் அருகே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
![]() | ஜார்க்கண்ட்: சாலை விபத்தில் 5 பேர் பலி, 5 பேர் படுகாயம்ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேர் பலியாகினர், இரண்டு குழந்தைகள் உள்ட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். |
![]() | இஸ்ரேல் இராணுவத் தாக்குதலால் மேலும் 5 பாலஸ்தீனர்கள் பலி!மேற்குக் கரை பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் இராணுவம் மேலும் 5 பேரைக் கொன்றுள்ளது. |
![]() | மதுபோதையில் தகராறு செய்த கணவர் கொலை: மனைவி கைதுமதுபோதையில் தகராறு செய்த கணவரை டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கி கொலை செய்த மனைவியை திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசா கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்