தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சத்தீஸ்கர்: சுகாதாரத் துறை அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது

News image

சத்தீஸ்கர்: சுகாதாரத் துறை அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு

Updated On :5 ஜனவரி 2022, 10:23 am

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ கடந்த மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எனக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.