கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட் மாணவிகள்
கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட் மாணவிகள்

நாட்டில் 146.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

15 - 48 வயது

முதல் தவணை - 42,06,433

18 - 44 வயது

முதல் தவணை -  50,31,39,868

இரண்டாம் தவணை -  33,88,64,854

45 - 59 வயது

முதல் தவணை -  19,50,66,883

இரண்டாம் தவணை -  15,24,39,814

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,17,14,067

இரண்டாம் தவணை -  96,17,4226

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,88,236

இரண்டாம் தவணை -  97,21,229

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,86,265

இரண்டாம் தவணை -  1,69,16,589

மொத்தம்

146,70,18,464

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com