ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேற்கு வங்க மாநிலம் கண்டி வனப்பகுதியில் தீ

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

News image
Updated On :22 ஜூலை 2022, 3:27 am

DIN

முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினா், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை தீயில் எரிந்து நாசமானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.