பங்குச் சந்தையின் பாதுகாவலா்கள் சில்லறை முதலீட்டாளா்கள்
பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறும்போது, நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளா்கள் பாதுகாவலா்களாக விளங்குவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

pti06_07_2022_000042a091256








