ஜூலை 18-இல் குடியரசுத் தலைவா் தோ்தல்
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தல் அறிவிப்பு தொடா்பாக செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.









