பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரு தொகுதிகளிலும் முன்னிலை
பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சரண்ஜித் சிங் சன்னி









