இந்தியா
அசாமில் 240 கிராம் ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது
அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்பி அங்லாங் மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, போகாஜான் அருகேயுள்ள காட்காட்டி காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஹோட்டல் ட்ரீம் ஸ்கை முன் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தியவர்களிடம் இருந்து 240.15 கிராம் ஹெராயின், 19 சோப்புப் பெட்டிகளை காவல்துறையினர் மீட்டனர்.
இதுதொடர்பாக ஹோஜாய் மாவட்டத்தின் டோபோகா பகுதியைச் சேர்ந்த 26 வயதான சையத் அகமதை கைது செய்துள்ளோம் காவல்துறையினர் தெரிவித்தனர்.