பெட்ரோல் -டீசல் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்
தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்?’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ப.சிதம்பரம் (கோப்புப் படம்)






