3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுநரானது எப்படி? ஏன்?
தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் முதல் மின் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பாலின பகுபாட்டை முறியடித்துள்ளார்.

மின் ஆட்டோ ஓட்டுநர் சீமா தேவி






