எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்!
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய நோய் தாக்குகிறது. இதன் தாக்கம் கிராமங்களை விட நகர் புறங்களில் அதிகரித்துள்ளது.








