ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தில்லி சிறப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 312 கிலோ மெத்தாம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரை தில்லி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com