மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரஜௌரியில் கட்டுப்பாடுகள் தளர்வு: இயல்பு வாழ்க்கை திரும்பியது

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி நகரில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. 

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 7:19 am

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி நகரில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. 

இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நீதிபதி விகாஸ் குண்டல் வெள்ளிக்கிழமை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தார். 

ஊரடங்கில் எந்த இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அன்றைய நாள் அமைதியாக சென்றதால், கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டன.

இருப்பினும், பதற்றமான பகுதிகளில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, சிஆர்பிசியின் 145வது பிரிவின் கீழ் ராம்பூர் கிராமத்தில் உள்ள நிலத்தை இணைக்கும்படி, முதல் வகுப்பு, ரஜௌரி நிர்வாக நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.