அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் 

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை அக்.15 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மது போதை சோதனை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் குறைந்துவிட்டதாலும் விமான சேவை முன்புபோல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாலும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com