தில்லி சிறைகளில் புதிய விதி: நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
விசாரணை கைதியாக செலவிட்ட காலத்தின்போது அவா்களின் நன்னடத்தை அடிப்படையின் பேரில் தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்பட உள்ளதாக அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









