நாட்டின் பன்முகத்தன்மையை உச்சநீதிமன்றம் பிரதிபலிக்கும்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கொலீஜியம் நடந்துகொள்ளும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்








