தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ரிக்ஷாவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தில்லியில் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜி-20 மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி-20 மாநாட்டிற்கான பணிகளை அமைச்சர் செளரப் பரத்வாஜ் மற்றும் தில்லி ஆணையர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குவந்த ரிக்ஷாவில் ஏறி பயணித்தவாறு ஜி-20 மாநாட்டுக்கான பணிகளை ஆய்வு செய்தனர். உடன் வந்த அதிகாரிகள் அவர்களுடன் நடந்து வந்து, முன்னேற்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


