தூய்மை இந்தியா திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி 200 மில்லியன் டாலர்கள் கடனுதவி
2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களையும் குப்பையில்லா நகரமாக மாற்ற தூய்மை இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்/தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்








