இனி இயந்திரம் மூலம் மட்டுமே கழிவு அகற்றம்!

இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இனி இயந்திரம் மூலம் மட்டுமே கழிவு அகற்றம்!


இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

கழிவுநீர் கால்வாய்கள், தொட்டிகள் சுத்தகரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு இனி மனிதர்களுக்கு மாற்றாக 100 சதவிகிதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்ட 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com