பெருவின் கமானா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 8 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் தேசிய அவசரக்கால செயல்பாட்டு மையம் உறுதிப்படுத்தியது.
மரியானோ நிக்கோலஸ் வால்கார்செல் மாவட்டத்தில் அமைந்துள்ள பம்பைலிமா, வெனாடோ டி ஓரோ, இன்ஃபியர்னிலோ, சான் மார்டின், மிஸ்கி மற்றும் செகோச்சா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
மிஸ்கி மற்றும் சான் மார்டின் ஆகிய இரு சுரங்கங்களிலும், தொழிலாளர்கள் பணிபுரிந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட விடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட இடங்களில் உதவிகளை விமானம் மூலம் அனுப்புமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

