பேரிடருக்குப் பின்.. வெளிநாட்டினர் வருகை 4 மடங்கு அதிகரிப்பு!
கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.










