வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் கைது!

கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 2:48 am

DIN

கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ. 18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைஃப் மிஷன் திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாள்களாக சிவசங்கரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று இரவு கைது செய்தது.

தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.