கரோனா தொற்றுக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பா?
கரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







