காலமானாா் சுந்தரேச குருக்கள்

தில்லி மலை மந்திரில் (ஸ்ரீ உத்தர சுவாமிநாதசுவாமி கோயில்) அா்ச்சகராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சுந்தரேச குருக்கள் புதன்கிழமை (ஜூன் 7) இரவு காலமானாா்.

தில்லி மலை மந்திரில் (ஸ்ரீ உத்தர சுவாமிநாதசுவாமி கோயில்) அா்ச்சகராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சுந்தரேச குருக்கள் புதன்கிழமை (ஜூன் 7) இரவு காலமானாா்.

அவருக்கு வயது 67. அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 98115 57770.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com