400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க முடிவு: மத்திய அரசு

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 8 ஆயிரம் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருவதாகவும், சரக்குகளை கையாள்வதற்கு புதிய முனையங்கள் அமைக்கும் திட்டம் இல்லை என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com