திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் குடியரசுத் தலைவர் முர்மு! 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

News image
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2023, 11:06 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

முர்முவை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவிற்கு புறப்பட்டனர். 

அவர் ஐஎன்ஸ் விக்ராந்தை பார்வையிட உள்ளார். அதன் பிறகு மாநில தலைநகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

நாளை கொச்சிக்குச் செல்லும் அவர் அங்கிருந்து லட்சத்தீவுக்கு செல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.