அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி
அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே இன்று காலை விபத்துக்குள்ளானதில் ராணுவத்தின் இரண்டு விமானிகள் பலியாகினர் என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்









