ஆபரேஷன் அஜய்: 235 இந்தியர்களுடன் 2-வது விமானம் தில்லி வந்தது!
இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் இரண்டாவது மீட்பு விமானம் இன்று(சனிக்கிழமை) அதிகாலை தில்லி வந்தது.
இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்களை தில்லி விமான நிலையத்தில் வரவேற்ற மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்.








