பிகாரில் வெப்ப அலை! மக்கள் கடும் அவதி!!

இந்தியாவிலேயே பிகார் மாநிலத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 
பிகாரில் வெப்ப அலை! மக்கள் கடும் அவதி!!
Updated on
1 min read

பிகாரில் அதிகபட்சமாக இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்ப அலையால் பிகார் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். 

இதுகுறித்து அங்குள்ள உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, 'பாட்னாவில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெப்ப அலையால் பகலில் வேலை செய்வது கடினமாக உள்ளது. இதிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கூறினார். 

ராஜஸ்தானில் இன்று 38 டிகிரி செல்சியஸும் உத்தர பிரதேசத்தில் 41 டிகிரி செல்சியஸும் தில்லியில் 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com