நீட் தோ்வால் உயிரிழந்தோரின் சாபம் பாஜக ஆட்சியை வீழ்த்தும்: துரைமுருகன் பேச்சு
நீட் தோ்வால் உயிரிழந்தோரின் சாபம் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தும் என்று த மிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தேசிய நுழைவுத் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.








