வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: முதல்வர் ஹிமந்தா
பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு" தங்கள் நிலத்தை விற்க மாட்டோம் என்று அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்










