உயிர்காத்த ஆயுதங்களாக.. யாரோ வீசிச்சென்ற பாட்டிலும் ஒரு குண்டு பல்பும்
ஆழ்துளைக் கிணறுக்குள் யாரோ வீசிச் சென்று சிக்கியிருந்த பிளாஸ்டிக் பாட்டிலும் வெளியிலிருந்து அனுப்பிய ஒரு குண்டு பல்பும் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.









