தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,550 கோடி கடனுதவி: மத்திய நிதியமைச்சா் வழங்கினாா்
தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

நிா்மலா சீதாராமன்







